பொன்னாலையில் கிறிஸ்தவ மதமாற்றக் குழுவின் மதமாற்றத்தை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது!!

பொன்னாலையில் கிறிஸ்தவ மதமாற்றக் குழுவின் மதமாற்றத்தை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 பேர் வட்டுக்கோட்டை   பொலிஸாரால் கைது. நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவிப்பு.  மதமாற்றக் குழு போதகரின் பொய் முறைப்பாட்டையடுத்து விசாரணைக்கு என அழைக்கப்பட்ட பெண்களே கைது.

சைவக் கிராமங்களுக்குள் புகுந்து எவரும் எதுவும் செய்யலாம். ஆனால் மக்கள் தட்டிக் கேட்க்கூடாதாம். சைவர்கள் அநாதைகளா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.