யாழில் வீடு புகுந்து தாக்குதல்!!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவடிப் பகுதியில் கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இச்சம்பவம் நேற்று இரவு நேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்றே ஏ-9 வீதியருகில் அமைந்துள்ள வீட்டின் வெளிக் கேற்றை உடைத்து சேதப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இச்சம்பவம் நேற்று இரவு நேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்றே ஏ-9 வீதியருகில் அமைந்துள்ள வீட்டின் வெளிக் கேற்றை உடைத்து சேதப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை