பக்ரீத் திரை விமர்சனம்!!

தன் விவசாய நிலத்தை விற்க மனமில்லாமல் லோன் வாங்கி எப்படியாவது விவாசயம் செய்து விட வேண்டும் என்று விக்ராந்த் போராடி வருகின்றார். அந்த சமயத்தில் ஒரு பாய் வீட்டிற்கு கடன் வாங்க விக்ராந்த் செல்ல, அங்கு பக்ரீத் ஸ்பெஷலாக ஒரு ஒட்டகம் வருகின்றது.


அதனுடன் குட்டி ஒட்டகம் ஒன்று வர, அதை வெட்ட மனமில்லாத அந்த பாய்-யிடம், இதை நான் வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என விக்ராந்த் கேட்டு வீட்டிற்கு கொண்டு செல்கின்றார். விக்ராந்தின் நல்ல எண்ணத்தை கண்டு அந்த பாய் கடன் வழங்க, பிறகு விவாசயம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

அந்த சமயத்தில் அந்த ஒட்டகத்திற்கு நம்ம ஊர் உணவு, காலநிலை சரிவராமல் உடல்நிலை சரியில்லாமல் போக, இனி இதை இங்கு வளர்க்க முடியாது, ராஜஸ்தான் சென்று இந்த ஒட்டகத்தை நல்ல இடத்தில் விடவேண்டும் என விக்ராந்த் கிளம்ப, அதன் பின் நடக்கும் சமபவங்களே மீதிக்கதை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.