வருங்கால பிரதமர் மஹிந்த தான்-டிலான்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு வேட்பாளர் நிச்சயமாக வெற்றியீட்டுவார் என்பதனை டிலான் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.