தொடரூந்துடன் பெண் மோதி உயிாிழப்பு!!

நாவலப்பிட்டி பகுதியில் பெண் ஒருவா் புகைரதத்துடன் மோதி உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.


நாவலப்பிட்டி - வரக்காவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் மோதியுள்ள பெண்

சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். ரம்பொட - வெதமுள்ள தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய செல்லத்துரை கோபிகா எனப்படும்

பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் புகையிரத பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போதே

இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் , குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் புகையிரதத்தில் மோதியுள்ளாரா

என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நவலப்பிட்டி

வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை நவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.