கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ப்ரிமா நிறுவனத்தின் கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5.50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தங்களது அனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலைநிர்ணயத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபையிடம் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நுகர்வோர் அதிகார சபை இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ப்ரிமா நிறுவனத்தின் கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5.50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தங்களது அனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலைநிர்ணயத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபையிடம் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை