பொலிஸ் வேடத்தில் மீண்டும் களமிறங்கும் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் மீண்டும் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே பொலிஸ் அதிகாரியாக இவர் நடித்த குற்றம் 23 திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.

அருண் விஜய் தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.