யுவதி ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு!
கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அரலகங்வில- புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அரலகங்வில- புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே, குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை