தமிழகத்திலும் தமிழீழ உறவுகளுக்காய் ‘எழுகதமிழ்’!

தாயகத்தில் நடைபெறும் எழுகதமிழ் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழகத்திலும் எழுகதமிழ் பேரணியை ஏற்பாடு செய்கிறது தமிழ் நாடு வணிகர் சங்கப்பேரவை ஏற்ப்பாடு செய்துள்ளனர்.


முள்ளிவாய்க்கால்  தமழினப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம்  நீதி கேட்கும் முகமாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த. வெள்ளையன் இதனை ஒருங்கிணைத்து வருகிறார்.  இதில் கட்சி கொள்கைகளைக் கடந்து  பல்வேறு ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகள் கலந்துகொள்ளுவார் என குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.