புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!
புத்தளம், பூனைப்பிட்டி பாரிபாடு கடற்கரைப் பிரதேசத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரம் கொண்ட அடையாளம் காணமுடியாத ஆண் ஒருவரின் சடலமே இன்று (திங்கட்கிழமை) காலை கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் பகுதியளவில் சேதமடைந்து காணப்படுவதுடன், உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் ௯றினர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் இலங்கையர் ஒருவருடையது என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், நீதவானின் மரண விசாரணையின் பின்னர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
உடப்பு பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சுமார் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரம் கொண்ட அடையாளம் காணமுடியாத ஆண் ஒருவரின் சடலமே இன்று (திங்கட்கிழமை) காலை கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் பகுதியளவில் சேதமடைந்து காணப்படுவதுடன், உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் ௯றினர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் இலங்கையர் ஒருவருடையது என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், நீதவானின் மரண விசாரணையின் பின்னர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
உடப்பு பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை