போதைப் பொருளுடன் தாய், மகள் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை கடத்த முற்பட்ட நிலையில் இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் அவரது 36 வயதுடைய மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
போதைப்பொருளை கடத்த முற்பட்ட நிலையில் இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் அவரது 36 வயதுடைய மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை