பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் துருக்கி பிரஜைகள் கைது!!
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த துருக்கி நாட்டு பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களை இன்று கொஹுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களை இன்று கொஹுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை