காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது!!
மலையகத்தில் தொடரும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
பொகவந்தலாவை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது.
இதேவேளை நேற்று(வெள்ளிக்கிழமை) பெய்த கடும் மழை காரணமாக பொகவந்தலாவை கிலானி பகுதி நீரில் முழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
பொகவந்தலாவை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காசல்ரீ நீர்த்தேக்கம் வான் பாய்ந்துள்ளது.
இதேவேளை நேற்று(வெள்ளிக்கிழமை) பெய்த கடும் மழை காரணமாக பொகவந்தலாவை கிலானி பகுதி நீரில் முழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை