24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 84 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் சட்டத்தை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த 8ஆம் திகதியிலிருந்து இதுவரை 459 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.