கஞ்சாவுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!
மன்னாரில் கேரள கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடற்படையினரால் பிடிக்கபட்டவர்களும் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கூறப்படுகின்றது.
சொகுசு வாகனமொன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து , குறித்த வாகனத்தை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 180 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன் வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடற்படையினரால் பிடிக்கபட்டவர்களும் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கூறப்படுகின்றது.
சொகுசு வாகனமொன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து , குறித்த வாகனத்தை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 180 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன் வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை