சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங் காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் இன்று மீட்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படவுள்ளன.
சுதந்திரபுரம் - கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து இந்த மனித எலும்பு எச்சங்கள் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளன.
தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த மனித எலும்பு எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதுடன் அந்த பிரதேசத்திற்கு சென்ற காவற்துறையினர் அந்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர்.
குறித்த மனித எலும்பு எச்சங்கள் நீதவானின் முன் மீட்கப்படும் வரை அந்த இடத்திற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்படவுள்ளன.
சுதந்திரபுரம் - கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து இந்த மனித எலும்பு எச்சங்கள் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளன.
தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த மனித எலும்பு எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதுடன் அந்த பிரதேசத்திற்கு சென்ற காவற்துறையினர் அந்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர்.
குறித்த மனித எலும்பு எச்சங்கள் நீதவானின் முன் மீட்கப்படும் வரை அந்த இடத்திற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை