குடத்தனை பொற்பதி பிரதான வீதி சம்மந்தமான வேண்டுகோள்!!

குடத்தனை பொற்பதி பிரதான வீதி  சம்மந்தமானது   மேற்படி விடயம் தொடர்பாக      நேற்று   22 . 10 . 2019   பொற்பதி பாடசாலைக்கு பார ஊர்திகள் 
 களிமண் ஏற்றி செல்லுகின்றது  இதனால் எமது பிரதான பாதை  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  எனவே  பருத்தித்துறை பிரதேச சபை  தவிசாளரே  மற்றும் மருதங்கேணி  பிரதேச செயலரே   எமது பிரதான வீதி செப்பனிடப்பட்டு 2 வருடங்கள் மாத்திரமே  முடிவடைந்த நிலையில்  தரமான  பொருட்கள் பாவிக்கவில்லை  மற்றும் அதற்கு பணியமத்தப்பட்ட  அதிகாரிகள் சரியான முறையில் பார்வையிடாமல்  அலட்ச்சியம்  செய்தது .   எனவே  எமது வீதி உடனடியாக செப்பனிட வேண்டும்   சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் உடனடியாக  தலையிட்டு  இதை நிவர்த்தி  செய்து தருமாறு கேட்டு  நிக்கின்றோம் 

                              நன்றி

                    குடத்தனை வடக்கு  மக்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.