ஆசிரியர் மீது தாக்குதல் - வவுனியாவில் சம்பவம்!
வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்மீது இனம் தெரியாத நபர்கள் நேற்றையதினம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த சமயம் சமளங்குளம் சந்தியில் அவரை வழிமறித்த மூவர் ஆசிரியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் செல்வசந்திரன் எனும் ஆசிரியரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதேவேளை ஆசிரியரைவழிமறித்த நபர்கள் அவரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை சரிபார்த்து, அவரது பெயர் விபரங்களை கேட்ட பின்னரே தாக்குதல் மேற்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த சமயம் சமளங்குளம் சந்தியில் அவரை வழிமறித்த மூவர் ஆசிரியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் செல்வசந்திரன் எனும் ஆசிரியரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதேவேளை ஆசிரியரைவழிமறித்த நபர்கள் அவரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை சரிபார்த்து, அவரது பெயர் விபரங்களை கேட்ட பின்னரே தாக்குதல் மேற்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை