வாக்காளர் அட்டைகள் நாளையதினம் கையளிப்பு
இத்தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ தினமாகும்.
நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அட்டைகளை பிரசுரிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை இந்தவருடம் ஒரு கோடி 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பிரசுக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை