இறுதி முடிவு எட்டப்படவில்லை - கூட்டமைப்பு!!


ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நேற்றைய சந்திப்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்க உள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை பரிசீலித்த பின்னரும், 5 தமிழ்க் கட்சிகளின் கூட்டு முயற்சியின் அடிப்படையிலும் இறுதி முடிவை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.