சுயாதீனக்குழுவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் பொது அமைப்புக்களின் கருத்தறியும் சந்திப்புக்கள்!
தமிழ் மக்கள் பேரவையால் தொடங்கப்பட்ட சுயாதீனக் குழு கிழக்கிலும்
வடக்கிலும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவிருக்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொது அமைப்புக்களின்
கருத்தறிவதே இச்சந்திப்புக்களின் நோக்கமாகும். இச்சந்திப்புக்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருகோணமலை உப்புவெளியில் உள்ள மேய்ப்பு பணி நிலையத்திலும் (Pastoral Centre), 26.10.2019 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இல 61, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் உள்ள பேரவை அலுவலகத்திலும் இடம்பெறும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்தறிவதே இச்சந்திப்புக்களின் நோக்கமாகும். இச்சந்திப்புக்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருகோணமலை உப்புவெளியில் உள்ள மேய்ப்பு பணி நிலையத்திலும் (Pastoral Centre), 26.10.2019 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இல 61, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் உள்ள பேரவை அலுவலகத்திலும் இடம்பெறும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை