கஞ்சா கடத்திய நால்வர் நெல்லியடிப் பகுதியில் கைது!
சொகுசு காரில் கஞ்சா கடத்திச் சென்ற நால்வர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நெல்லியிடிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வீதியால் வந்த காரை மறித்து சோதனை செய்துள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இரண்டு கிலோ கேரள கஞ்சாவை காருக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்ததுடன், சொகுசு கார் உட்பட கேரள கஞ்சாவையும் கைப்பறியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நெல்லியிடிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வீதியால் வந்த காரை மறித்து சோதனை செய்துள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இரண்டு கிலோ கேரள கஞ்சாவை காருக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்ததுடன், சொகுசு கார் உட்பட கேரள கஞ்சாவையும் கைப்பறியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை