காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் தீ!
புத்தளத்தின் தலுவ பகுதியில் உள்ள தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று மாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் காற்றாலையொன்றின் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
100 மீற்றர் உயரமுடைய இந்த காற்றாலையினால் 2 மெகாவட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் காற்றாலையொன்றின் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
100 மீற்றர் உயரமுடைய இந்த காற்றாலையினால் 2 மெகாவட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை