பழமையான சீன மட்பாண்டம் யாழ்.அல்லைப்பிட்டியில் மீட்பு!!

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சுமார் 800 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இத்தகவலை பேராசிரியர் புஸ்பரட்ணம், தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சீன மட்பாண்டம் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவுக்குமான பண்டையகால தொடா்புகளை எடுத்துக் காட்டுவதாகவும் பேராசிரியர் மேலும்கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.