நந்திக்கடல் பேசுகிறது நூல் அறியத்தருதல் யாதெனில்!!

நந்திக்கடல் பேசுகிறது நூல்வெளியீட்டினை இலங்கை தவிர்ந்த நாடுகளில் விரைவில் படிப்படியாக வெளியிடுவதற்காக Voice அமைப்பு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிஸ், நோர்வே, ஒஸ்திரேலியா மற்றும் தமிழகம் ஆகிய இடங்களில் வெளியிடுவதற்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.


புத்தகங்களைப் பெறவிரும்புவோர் அந்தந்த நாடுகளில் வெளியிடுவோர் ஊடாகப் பெற்றுக்கொள்வதே சீரானதாக இருக்குமென நம்புகிறோம். தமிழீழ மண்ணில் நடைபெறும் வெளியீடுகள் நிறைவடைந்ததும் அந்தந்த நாடுகளுக்குரிய தொடர்பாளர்களை அறியத்தருகிறோம். அதுவரையில் பொறுமைகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகத்தொடர்புகளுக்கு : jeyarajah24@gmail.com
ஏனையநாடுகள் : voicegermany1@gmail.com
-தேவன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.