கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை – கபீர்!!
கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியப் போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் ஒரு கொள்கை அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் எனவும், வாக்குகளுக்காக எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ராஜபக்சக்களுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் ஒரு கொள்கை அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் எனவும், வாக்குகளுக்காக எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ராஜபக்சக்களுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை