தவறி வீழ்ந்த உத்தியோகத்தர் பரிதாப மரணம்!!
கொழும்பு பத்ரமுல்லையில் உள்ள செத்சிறிபாய கட்டடத்தின் 12வது மாடியிலிருந்து கீழே விழுந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
மதிவெல பகுதியை சேர்ந்த 52 வயதான உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
12வது மாடியிலிருந்து தவறி விழுந்தவர், மூன்றாவது மாடியின் தளத்தில் விழுந்து உயிரழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த கட்டடத்தில் வீடமைப்பு, கலாச்சார அமைச்சு இயங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
மதிவெல பகுதியை சேர்ந்த 52 வயதான உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
12வது மாடியிலிருந்து தவறி விழுந்தவர், மூன்றாவது மாடியின் தளத்தில் விழுந்து உயிரழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த கட்டடத்தில் வீடமைப்பு, கலாச்சார அமைச்சு இயங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை