விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசுவதால் தீர்ப்பாய விசாரணையில் தடை வராது-வைகோ!
விடுதலைப் புலிகள் குறித்து சிலர் தவறாக பேசுவதால் தீர்ப்பாய விசாரணையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் 2ம் நாள் விசாரணையில் வைகோ கலந்துகொண்டார்.
தனது கருத்துகளை தீர்ப்பாயத்தின் முன்பு எடுத்துரைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கியூ பிரிவு பொலிஸார், தமிழர் விடுதலை படை, தமிழீழ பாசறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக தீர்ப்பாயத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குறிப்பிட்டார்.
இதுபோன்று விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசுவதால் தீர்ப்பாய விசாரணையில் எந்த தடங்கலும் வராது எனவும்” வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் 2ம் நாள் விசாரணையில் வைகோ கலந்துகொண்டார்.
தனது கருத்துகளை தீர்ப்பாயத்தின் முன்பு எடுத்துரைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கியூ பிரிவு பொலிஸார், தமிழர் விடுதலை படை, தமிழீழ பாசறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக தீர்ப்பாயத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குறிப்பிட்டார்.
இதுபோன்று விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசுவதால் தீர்ப்பாய விசாரணையில் எந்த தடங்கலும் வராது எனவும்” வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை