ஹெராயின் பக்கெட் வைத்திருந்த 14 வயது மாணவி கைது!!
ஹெராயின் பக்கெட் ஒன்றை வைத்திருந்த 14 வயது பாடசாலை மாணவியொருவர், பாடசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (29) இந்த சம்பவம் நடந்தது.
வகுப்பறையில் மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆசிரியை, மாணவியை தனியிடமொன்றிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டபோது, பைக்கற்றை வாய்க்குள் மறைத்து வைக்க முயன்றுள்ளார்.
அவரை சோதனையிட்டபோது, 60 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பக்கட் மீட்கப்பட்டது.
கந்தர பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, மாணவி கைது செய்யப்பட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வகுப்பறையில் மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆசிரியை, மாணவியை தனியிடமொன்றிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டபோது, பைக்கற்றை வாய்க்குள் மறைத்து வைக்க முயன்றுள்ளார்.
அவரை சோதனையிட்டபோது, 60 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பக்கட் மீட்கப்பட்டது.
கந்தர பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, மாணவி கைது செய்யப்பட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை