பிரேசிலில் களைகட்டியது மரணத் திருவிழா!!

உலகம் முழுவதும் வினோதமான திருவிழாக்கள் பல கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் மரண திருவிழா கொண்டாடப்பட்டது.


உயிரிழந்தவர்களை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற ஊர்வலத்தில் வேடமிட்டு கொண்டு ஏராளமானோர் அணிவகுத்தனர். இதில் மண்டைஓடுகள், எலும்புக்கூடுகள் என அவர்கள் அணிந்து வந்த வேடங்கள், பார்வையாளர்களை அதிர வைத்தது.

இதேபோன்று மெக்சிகோவிலும் மரணத்தின் திருவிழா கொண்டாடப்பட்டது. விழா ஊர்வலத்தில் 20 அடி உயரம் கொண்ட மரண தேவதையின் பிரமாண்ட உருவம் எடுத்து செல்லப்பட்டது. மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனமும் ஊர்வலத்தில் பங்கேற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.