30 இளைஞர் யுவதிகள் கைது!

மீகொட பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் நேற்றிரவு களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 30 பேரை பொலிசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.


இதில் 21 இளைஞர்களும், 9 யுவதிகளும் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக குறித்த களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தியதில் களியாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து 27 கிராம் கஞ்சா மற்றும் 200 மி.கி ஹஷிஷ் போதைப்பொருளை ஏழு பேர் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸார் சந்தேக நபர்கள் இன்று ஹோமகாமா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.