சோமாலிய கனமழையில் 25 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.


சோமாலியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மழை வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவசர நிலையில் உயிர்காக்கும் அறிவுரைகள் சோமாலியா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மழைவெள்ளம் காரணமாக 25 பேர் உயிரிழந்துடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.