சிரியாவில் ரோந்து நடவடிக்கை!
சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷ்ய படையினரும், துருக்கி இராணுவமும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘யூஃப்ரடீஸ் நதிக்கு கிழக்கே ரஷ்யப் படையினருடன் இணைந்து துருக்கி இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
காமிஷி மற்றும் தெரீக் நகரங்களுக்கு இடையே இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பணியில், ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘யூஃப்ரடீஸ் நதிக்கு கிழக்கே ரஷ்யப் படையினருடன் இணைந்து துருக்கி இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
காமிஷி மற்றும் தெரீக் நகரங்களுக்கு இடையே இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பணியில், ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை