கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!
கிளிநொச்சி, சேவியர்கடை சந்தி பகுதியில் 16 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபரை மாங்குளம் பொலிஸார் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபரை மாங்குளம் பொலிஸார் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை