இருவர் வேட்பாளருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களுடன் கைது!
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை மையப்படுத்தி அவருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 58 துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு நேற்று அவசர தொலைப்பேசி ஊடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் நுகேகொடவை சேர்ந்த 60, 64 வயதுடையவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கைதானவர்களிடமிருந்து 58 துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு நேற்று அவசர தொலைப்பேசி ஊடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் நுகேகொடவை சேர்ந்த 60, 64 வயதுடையவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை