ஜனாதிபதி தேர்தல் – தயார் நிலையில் உள்ள கண்காணிப்புக் குழுக்கள்!


ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அறிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச இயக்கங்களும் பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.