75 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு!
75 ஆண்டுகளுக்கு முன் மாயமான அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2ஆம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேர்ல் துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
இதன்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.
இறுதியாக குறித்த கப்பலில் இருந்து கடந்த 1944ஆம் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதிக்கு பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
2ஆம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேர்ல் துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
இதன்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.
இறுதியாக குறித்த கப்பலில் இருந்து கடந்த 1944ஆம் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதிக்கு பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை