தேர்தல் கடமைக்காக வவுனியாவில் 2000 அரச ஊழியர்கள்!!

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்தி பதினொயிரத்து முன்னூற்றி முப்பது மூன்று வாக்காளர்களர்கள் வாக்களிக்க உள்ளதுடன் அவர்களிற்காக, 142 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
.

தேர்தல் கடமைகளுக்காக வவுனியா மாவட்டத்தில் 2000 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் வவுனியா மாவட்டத்தில் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. பாதுகாப்பு கடமைகளுக்காக 800 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.