ஜனாதிபதியின் வெற்றியை பாற்சோறுடன் கொண்டாடிய யாழ் இளைஞர்கள்!!
இலங்கையின் 7வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இன்று காலை பதவியேற்றார்.
அந்த நேரத்தில் யாழ் நகரத்தில் சில இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெடிகொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், பாற்சோறும் வழங்கினர்.
இம்முறை தேர்தலில் சிறுபான்மையினர் மிகச்சொற்பமான வாக்குகளையே கோட்டாபயவிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்த நேரத்தில் யாழ் நகரத்தில் சில இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெடிகொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், பாற்சோறும் வழங்கினர்.
இம்முறை தேர்தலில் சிறுபான்மையினர் மிகச்சொற்பமான வாக்குகளையே கோட்டாபயவிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை