இருதயபுரத்தில் கைக்குண்டு மீட்பு!!
மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் கைவிடப்பட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக மட்டு. தலைமையக பொலலிஸார் தெரிவித்தனர்
பாழடைந்த வெற்றுக்காணிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளை கைக்குண்டை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இரவு 7 மணியளவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக மட்டு. தலைமையக பொலலிஸார் தெரிவித்தனர்
பாழடைந்த வெற்றுக்காணிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளை கைக்குண்டை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இரவு 7 மணியளவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை