அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஞானசாரதேரர்!
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதிரடியான அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக தேரர் அறிவித்துள்ளார்.
ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தேரரின் அறிவிப்பினால், பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒருவகையின் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக தேரர் அறிவித்துள்ளார்.
ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தேரரின் அறிவிப்பினால், பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒருவகையின் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை