எச்சரிக்கை விடுத்துள்ளது டெங்கு ஒழிப்பு பிரிவு!!
மழையுடனான காலநிலையால் டெங்கு தொற்று அபாயம் அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 90 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பு கம்பஹா கண்டி யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்புகள் பெருகாத வண்ணம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக பேணுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 90 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பு கம்பஹா கண்டி யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்புகள் பெருகாத வண்ணம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக பேணுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை