பூஜித், ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி இவர்களது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே வழங்கினர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பத்தை தடுக்க தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எதிர்வரும் 19ஆம் திகதி இவர்களது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே வழங்கினர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பத்தை தடுக்க தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை