இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதி திறப்பு!

அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


பெலவத்தை, அகுரேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத் தொகுதியினையே (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) ஜனாதிபதி இவ்வாறு திறந்துவைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.