கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!

04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இக்கரும்புலி மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் "

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.