ஆப்கானில் கூட்டுப்படை தாக்குதல்!!
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, அண்மையில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பெண், பிறந்த குழந்தை, மற்றொரு குழந்தை, குழந்தையின் தந்தை மற்றும் ஒரு கிராமவாசி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இதனை ஆளுநருக்கான செய்தி தொடர்பு அதிகாரி தலேப் மங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
வான்வழித் தாக்குதலின் போது கார் ஒன்று தாக்கப்பட்டதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, அண்மையில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பெண், பிறந்த குழந்தை, மற்றொரு குழந்தை, குழந்தையின் தந்தை மற்றும் ஒரு கிராமவாசி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இதனை ஆளுநருக்கான செய்தி தொடர்பு அதிகாரி தலேப் மங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
வான்வழித் தாக்குதலின் போது கார் ஒன்று தாக்கப்பட்டதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை