தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!!
விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக, அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
தேர்தல் பிரசார செலவினங்கள், கட்டுப்பணம், ஊடக விழுமியங்கள் குறித்த புதிய சீர்த்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அனைத்து தேர்தல்களையும் மையப்படுத்தி இந்த சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
தேர்தல் பிரசார செலவினங்கள், கட்டுப்பணம், ஊடக விழுமியங்கள் குறித்த புதிய சீர்த்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அனைத்து தேர்தல்களையும் மையப்படுத்தி இந்த சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை