இரண்டு மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!!
தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன இருவரும் ஆளுநர்களாக பதவியேற்றுள்ளனர்.
இன்று மாலை அவர்கள் இருவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ,முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன வடமத்திய மாகாண ஆளுநராகவும் நியமிக்கபட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் நியமனம் இன்றும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று மாலை அவர்கள் இருவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ,முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன வடமத்திய மாகாண ஆளுநராகவும் நியமிக்கபட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் நியமனம் இன்றும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை