பிரதமரிடம் சம்பள உயர்வு குறித்து மகஜர்!!
இந்த சந்திப்பு நேற்றையதினம்m அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றுளது. இதன்போது இந்திய வம்சாளி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மகஜர் ஒன்றையும் கையளித்தார்.
அதில் நடந்து முடிந்த தேர்தலின் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத் தருவதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மகஜரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியதாக சதாசிவம் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை