வெள்ளவத்தை கடற்பரப்பில் குவிந்த மக்கள் கூட்டம்!

கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் கடற்சிங்கம் ஒன்று கரை ஒதுங்கியுள்ள நிலையில் அதனை பார்க்க பெருமளவு மக்கள் வருகை தந்துள்ளனர்.


குறித்த கடற்சிங்கம் இன்று நண்பகல் 12 மணியளவில் கரைக்கு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விலங்கிற்கு இடத்தை அனுமதிக்குமாறு இலங்கை கடற்படையினரை மக்களை அறிவுறுத்தினர்.

இதேவேளை இவை உலகின் மிக ஆபத்தான கடல் விலங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.